நீ உறங்கிப்போன இரவுகள்
விழித்துக்கொள்ள நினைக்குமோ..?
அல்லது நீ விழித்தபின்தான்
அவைகள் உறங்கிட நினைக்குமோ.?
என்ன தவம் செய்தன அவைகள்
உன்னுடனேயே ஒட்டி உறாவாடுகிறது
விலகிய தலையணையையும்
ஒதுங்கிக் கொண்ட போர்வையையும்
இரவுகள்தான் மூடிக்கொள்கிறதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக