well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 16 பிப்ரவரி, 2012

என்ன தவம் செய்தன...?


நீ உறங்கிப்போன இரவுகள்
விழித்துக்கொள்ள நினைக்குமோ..?
அல்லது நீ விழித்தபின்தான்
அவைகள் உறங்கிட நினைக்குமோ.?

என்ன தவம் செய்தன அவைகள்
உன்னுடனேயே ஒட்டி உறாவாடுகிறது
விலகிய தலையணையையும்
ஒதுங்கிக் கொண்ட போர்வையையும்
இரவுகள்தான் மூடிக்கொள்கிறதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக