well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

காதலா? சாதலா?



உயிரே கண்களைப் பிடுங்காதே 
உடலை உருக்காதே 
உண்மை ஒன்றை சொல் 
உனக்காய் இழந்த என்னை 
உதறிப் போகதே

விழிகளை மூடிக் கொண்டே -என்
விதியினை மாற்றி விட்டாய்
வினையாய் வளர்ந்த காதலால்-ஏன்
விரல்களை சுட்டுவிட்டாய்
விடையின்றி எங்கோ சென்றாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக