உயிரே கண்களைப் பிடுங்காதே
உடலை உருக்காதே
உண்மை ஒன்றை சொல்
உனக்காய் இழந்த என்னை
உதறிப் போகதே
விழிகளை மூடிக் கொண்டே -என்
விதியினை மாற்றி விட்டாய்
வினையாய் வளர்ந்த காதலால்-ஏன்
விரல்களை சுட்டுவிட்டாய்
விடையின்றி எங்கோ சென்றாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக