well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 16 பிப்ரவரி, 2012

நான் கண்ட பாசம்........


கண்ணுக்குள் என்னை வைத்து
கண்ணீரை காவல் வைத்தான்.........
அவன் மறு பெயர்தான் கம்பீரம் - ஆனால்
தெரிவது எனக்கு மட்டும் தான்.......
நான் கண்ட பாசம்
அழவில்லா நேசம்......
அன்று கண்ணீர் விட்டு 
சுகம் கண்டேன் - இன்று
கண்ணீர் துடைக்க அவன் வந்தான்
இரு கரம் தந்தான்.......
ஏதோ நினைவுகள் வந்து அலைக்களிக்க - நான்
ஆடிப்போய் விட்டேன் ஆழியில் படகாய்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக