well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

உனக்காய் என் இதயம்....



கண்ணீரில் நான் எழுதும் 
கவிதை யாவும் 
கண்ணா உன் பேர் மட்டும் தான் சொல்லும்
கன்னி என் எண்ணம் யாவும் 
நீ மட்டும் தான் என்றும்....

கனவில் உன்னோடு 
நான் வாழும் காலம் யாவும் 
கலைந்தோடும் மேகமாய் 
ஆகிப் போகுமோ ?
கலங்கிய உளமது கேட்கிறது 
வாய் திறந்து சொல்ல நீ 
வாராயோ விரைந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக