well come to காதல் கவிதைகள்..!!

சனி, 11 பிப்ரவரி, 2012

ஓசையின்றி போவதேனடி!


ஆசையோடு எனை 
ஆழ வந்தவளே 
பிறர் வார்த்தையிலே 
ஓசையின்றி போவதேனடி

ஓயாத காதல் என்று 
ஓங்கி குரல் கொடுத்தவளே 
உடைந்து நான் போகிறேன் 
ஒரு வார்த்தைகூட பேசாமல் 
ஓய்ந்து போவதேனடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக