காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
சனி, 25 பிப்ரவரி, 2012
உயிர்வாழும் காலம் வரை
மலர்களுக்கே மகுடம்
சூட்டும் ரோஜாவே
என் மனதின்
யாசகங்களை அறிவாயா?
உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்
உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா
என தவிக்கின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக