well come to காதல் கவிதைகள்..!!

சனி, 25 பிப்ரவரி, 2012

உயிர்வாழும் காலம் வரை



மலர்களுக்கே மகுடம் 
சூட்டும் ரோஜாவே
என் மனதின் 
யாசகங்களை அறிவாயா?

உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்

உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா 
என தவிக்கின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக