well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எங்கே என்னவள் ?


                                                                                    


எத்தனை இரவுகளை தான்  

நான் கடந்து வருவதடி 
கண்மணி உன்னோடு 
கனவுகள் பல காண ?

கண்களுக்கு ஏனோ வெறுப்பு 

கன்னி உன்னை கண்களால் காணாமலே 
இதயத்தால் காதல் கொள்கிறேனே என்று

எட்டு திசையில் 

எத்திசையில் நீ இருக்கிறாய் ?
என் கடந்த காலங்களில் நான் 
உன்னை கண்டு இருப்பேனா ?
எதிர் வரும் நாட்களில் 
என்று உன்னை காண்பேன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக